/* */

திருச்சி ரிங்ரோடு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

திருச்சி ரிங்ரோடு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி ரிங்ரோடு பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு
X
திருச்சி ரிங் ரோட்டில் ஆட்டோ கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி ரிங்ரோடு அருகே இன்று மாலை ஐந்து நபர்களை ஏற்றிக்கொண்டு ஒரு ஆட்டோ சென்றது. பாரி நகர் பகுதியில் ஆட்டோ வேகமாக சென்றபோது தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் காயம் அடைந்த 4 நபர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனைவரும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒருவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Updated On: 8 April 2022 3:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  2. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  3. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  4. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  5. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  6. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  7. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  9. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்