/* */

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

திருச்சியில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியானார். 33 பேர் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சியில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
X

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 39 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 424 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.


Updated On: 2 Nov 2021 5:39 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்