/* */

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு

HIGHLIGHTS

திருச்சியில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.12 கோடி வக்பு வாரிய இடம் மீட்பு
X

திருச்சி ஜலால் குதிரி தெருவில் அமைந்துள்ள ஹஜரத் நபிஸல்லலால்லஹு அலைஹி வஸல்லம் பாத்திஹா என்ற முஸ்லிம் அறக்கட்டளை வக்பு வாரிய கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 11,450 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூ.12 கோடி மதிப்பிலான இடம் திருச்சி மதுரை ரோட்டில், ராமகிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ளது. தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இந்த இடத்தை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக கண்காணிப்பாளர் மேற்பார்வையில் வக்பு வாரிய ஆய்வாளர் மற்றும் சரக அலுவலர்கள் நேற்று முன்தினம் மீட்டு, தற்போதைய டிரஸ்டிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த தகவலை தமிழ்நாடு வக்பு வாரிய திருச்சி சரக வக்பு கண்காணிப்பாளர் ஷரீப் அஹமது தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Nov 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  5. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  7. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  8. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  9. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...
  10. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!