/* */

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடம்: அமைச்சர் திறந்தார்

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்தார்.

HIGHLIGHTS

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடம்: அமைச்சர் திறந்தார்
X

இராம கிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்தார்.

திருச்சி அருகே திருப்பராய்துறையில் இராமகிருஷ்ணா குடில் உள்ளது. இங்கு இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ராக்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் பேசுகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டை பெற்ற இராமகிருஷ்ண குடிலில் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து. 70 ஆண்டுகளுக்கு மேலாகஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிற இப்பள்ளி தன்னிறைவுபெற்ற பள்ளியாக இருப்பது சிறப்பு என்றார்.

இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா குடிலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Updated On: 29 Jun 2022 11:33 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  2. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  5. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  7. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  8. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  9. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  10. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...