/* */

திருச்சியில் நபார்டு கிராம சாலை பணியை தலைமை பொறியாளர் ஆர். கீதா ஆய்வு

திருச்சியில் நபார்டு கிராம சாலை பணியை தலைமை பொறியாளர் ஆர். கீதா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் நபார்டு கிராம சாலை பணியை தலைமை பொறியாளர் ஆர். கீதா ஆய்வு
X
திருச்சி மாவட்டத்தில் நபார்டு கிராம சாலைகள் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர். கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்தின் மூலம் செயலாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 45 ல் இருந்து பிரியும் 2 கி.மீ. நீளமுள்ள கீழ வங்காரம் சாலையை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்துவது பற்றிய ஆய்வு பணி நடைபெற்றது. நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் தமிழக தலைமை பொறியாளர் ஆர். கீதா இந்த பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு பொறியாளர் விஜயலட்சுமி, திருச்சி கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரபாகர், சந்திரசேகர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் உடன் இருந்தனர்.

Updated On: 28 May 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!