/* */

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

கல்லூரி மாணவி கொலையில் நீதி கேட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு
X

கல்லூரி மாணவி கொலையில் நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

திருச்சி அருகே பாய்லர் பிளாண்ட் பகுதியை சேர்ந்தவர் வித்யா லட்சுமி. அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த இவரை 3 இளைஞர்கள் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் போட்டியில் வித்யா லட்சுமியின் வாயில் விஷம் ஊற்றப்பட்டு உள்ளது. இதில் மயங்கி விழுந்த வித்யாலட்சுமி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இந்நிலையில் இன்று கல்லூரி மாணவி வித்யா லெட்சுமியின் தாயார் சாந்தி மற்றும் தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பு பொதுச்செயலாளர் சங்கர் ஆகியோர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் மாணவி வித்யாலட்சுமியின் வாயில் விஷம் ஊற்றியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Updated On: 22 Jun 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...