/* */

திருச்சி பெரிய மிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியீடு

திருச்சி பெரியமிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி பெரிய மிளகுபாறையில் மோட்டார் சைக்கிள் திருடும் காட்சி வெளியீடு
X
மோட்டார் சைக்கிள் திருட்டு பற்றிய சி.சி.டி.வி. பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி பெரியமிளகுப் பாறையில் வசித்து வரும் முத்துக்குமார் என்பவரது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப நாட்களாக இருசக்கர வாகனத்தை 20 வயதுக்கும் குறைவான இளைஞர்கள், சிறுவர்கள் திருடுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தடுப்பது என்று போலீசார் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கு கடுமையான தண்டனை தான் தீர்வாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Updated On: 10 Jan 2022 5:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  2. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  3. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  4. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  5. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  8. இந்தியா
    CAA: புதிய விடியல், இந்தியக் குடியுரிமை பெற்ற 14 பேர்!
  9. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  10. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...