/* */

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூப்பனார் நகர்நல சங்கம் கலெக்டரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூப்பனார் நகர்நல சங்கம் கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூப்பனார் நகர்நல சங்கம் கலெக்டரிடம் மனு
X

இலவச வீட்டுமனை கேட்டு மூப்பனார் நகர் நல சங்கத்தினர் தொப்பி செல்லத்துரை தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மூப்பனார் நகர் நல சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான தொப்பி செல்லத்துரை ஒரு மனு கொடுத்தார்.

அந்த மனுவில் திருவெறும்பூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சுமார் 600 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டா கொடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

வருகிற 15ம் தேதி வரை பட்டா வழங்கப்படவில்லை என்றால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்கு பதிலாக கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவோம் என கூறப்பட்டு உள்ளது.

Updated On: 8 Aug 2022 3:34 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!