/* */

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் நேரு வழங்கினார்

HIGHLIGHTS

திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்
X

திருச்சியில் அமைச்சர் நேரு பயனாளிகளுக்கு அமைச்சர் நேரு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

  • திருச்சி மாநகராட்சி பகுதி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு 200 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Updated On: 23 May 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  8. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  9. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  10. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...