/* */

திருச்சியில் பூப்பந்து விளையாடினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் அகில இந்திய அளவிலான பூப்பந்து போட்டியை பூப்பந்து விளையாடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் பூப்பந்து விளையாடினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X
திருச்சியில் போட்டியை துவக்கி வைக்க வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூப்பந்து விளையாடினார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவிலான பூப்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.அப்போது அவர் மாணவர்களுடன் சேர்ந்த பூப்பந்து விளையாடினார். இதனை அனைவரும் ரசித்து பார்த்தனர். பின்னர் தர வரிசையில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

Updated On: 18 Jun 2022 12:13 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது