/* */

திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு பற்றிய கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பழனிகுமார் ,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரித்தல், மணல் கடத்தலை தடுத்தல், போக்குவரத்து நெருக்கடி சீரமைத்தல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கலெக்டர் சிவராசு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Updated On: 22 April 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்