/* */

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்களை வாங்கினார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்டார் மேயர் அன்பழகன்
X

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் அன்பழகன் இன்று பொதுமக்களிடம் குறைகேட்டார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகேட்கும் நாள் முகாம் நடந்தது. மேயர் மு. அன்பழகன் மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அப்போது ஆணையர் இரா. வைத்திநாதன், துணைமேயர் ஜி.திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி . ஜெயநிர்மலா மற்றும் மாநகராட்சி . செயற்பொறியாளர்கள் துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 11 July 2022 7:13 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  9. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  10. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...