/* */

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கரவாகனம் திருடிய வாலிபர் கைது

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கரவாகனம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அரியமங்கலத்தில் இருசக்கரவாகனம்  திருடிய வாலிபர் கைது
X

திருச்சி அரியமங்கலம் காமராஜ் தெருவை சேர்ந்தவர் பாபு .இவரது மகன் ஷாநவாஸ். இவர் அரியமங்கலம் ஜாகீர்உசேன் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். பின்னர் திரும்ப வந்து பார்க்கும் போது வாகனத்தை காணவில்லை.

இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்குப்பதிந்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் வாகனத்தை திருடியதாக அரிய மங்கலத்தைச் சேர்ந்த விஜய் (வயது 27) என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 6 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்