/* */

மக்கள் கலை இலக்கிய கழக பொதுச்செயலாளராக திருச்சி கோவன் தேர்வு

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளராக திருச்சி கோவன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

HIGHLIGHTS

மக்கள் கலை இலக்கிய கழக பொதுச்செயலாளராக திருச்சி கோவன் தேர்வு
X

மக்கள் இலை  இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பாடகர் கோவன்.

மக்கள் கலை இலக்கிய கழகம் என்பது சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினை, விவசாய தொழிலாளர்களின் பிரச்சினை, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை கலை நிகழ்ச்சிகள் மூலம் தெருக்களில் இசையுடன் கூடிய பாடல் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்ட ஒரு கொள்கை சார்ந்த அமைப்பாகும்.

இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக திருச்சியை சேர்ந்த பாடகர் கோவன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இவர் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி கைது படலம் வரை சென்றது. பின்னர் அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 15 Dec 2021 5:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!