/* */

ரயிலில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயம்

தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயமானதாக கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ரயிலில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்தில் விடப்பட்ட சிறுமி மாயம்
X

கடந்த 9-ஆம் தேதி திருச்சிக்கு வந்த ரயிலில் அனாதையாக இருந்த சிறுமியை ரயில்வே போலீசார் மீட்டு சத்திரம் பஸ் நிலையம் அருகே வி.என்.நகரில் உள்ள ஒரு தனியார் (சொந்தம்) அரசு உதவி பெறும் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு பாதுகாப்பில் இருந்த சிறுமி கடந்த 12-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் காப்பகத்தின் கேட்டை திறந்து கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து அந்த காப்பகத்தின் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

Updated On: 16 Nov 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!