/* */

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கம்

திருச்சியில் நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கம்
X

வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற சனிக்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் பற்றி பொதுமக்கள் மற்றும் படித்த இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தை திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் சிவராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மைய துணை இயக்குனர் மகாராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 March 2022 3:52 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...