/* */

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி சிபிஎம் சார்பில் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி
X

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட செயலாளராக ,கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக, கட்சியின்.அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக ,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக ,திருச்சி மாவட்டத்தின், கம்யூனிஸ்ட், ஆளுமைகளில், ஒருவராக திகழ்ந்தவர் கே. வரதராஜன். இவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சி.பி.எ.ம் ஜங்ஷன் பகுதி செயலாளர், ரபிக் தலைமையில். நடைபெற்றது .

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா மற்றும் பகுதி குழு உறுப்பினர் கணேசன், வள்ளி, வேதநாயகம், ஷேக் மொய்தீன், அப்துல் கையூம். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, அரசு போக்குவரத்து தலைவர் சமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,

Updated On: 16 May 2022 12:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  3. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  4. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  7. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  8. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  10. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...