/* */

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை அமைக்கப்பட்டதை கலெக்டர் சிவராசு பார்வையிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி குடமுருட்டி ஆறு உடைப்பை தடுக்க மணல் மூட்டையால் தடுப்பணை
X
திருச்சி குடமுருட்டி ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகை மழைநீர் உறையூர் பாத்திமா நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.இதனால் பல வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கினால் குடமுருட்டி ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக அதன் கரைகள் மணல் மூட்டைகளால் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதனை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயகாந்தன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக பாத்திமா நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Updated On: 1 Dec 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...