/* */

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று பரமபதவாசல் திறப்பு

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று பரமபதவாசல் திறப்பு
X

திருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் பரமபதவாசல் வழியாக எழுந்தருளினார் தாயார்.

திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோயிலாகும். ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இக்கோவிலிலும் நடத்தப்படுவது உண்டு.

அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது. பகல்பத்து முடிந்து இராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது தாயார் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 28 Jan 2022 3:47 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...