/* */

திருச்சி மத்திய சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

திருச்சி சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறை வார்டர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி, வார்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த ராம்குமார் எறும்பு மருந்து (விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுபற்றி தகவலறிந்த கே.கே.நகர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில், குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும், தற்போது, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 17 Dec 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  2. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  4. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  6. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  7. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு