/* */

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந்தேதி வரை நீட்டிப்பு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந்தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை 31-ந்தேதி வரை நீட்டிப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், மணிகண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் புள்ளம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்) ஆகிய வற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு மற்றும் நேரடி சேர்க்கை கடந்த மாதம் 30- ந்தேதிவரை நடைபெற்றது.

இந்த நிலையில் தற்போது நேரடி சேர்க்கை வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களுடன் நேரில் வந்து பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Dec 2021 8:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?