/* */

திருச்சி மத்திய சிறை வாசலில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

திருச்சி மத்திய சிறை வாசலில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சி மத்திய சிறை வாசலில் இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
X

திருச்சி மத்திய சிறை முன் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைபட்டு கிடக்கும் இஸ்லாமிய இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மத்திய சிறை வாசல் முன் இன்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாகீர் தலைமை தாங்கினார். ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், வழக்கறிஞர் கமருதீன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Updated On: 30 Nov 2021 11:59 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...