/* */

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சி  உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா
X

திருச்சி மாநகராட்சி உறையூர் நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 23உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவையொட்டி தேசிய கொடியினை அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

மகாத்மா காந்தி,இந்திரா காந்தி, ஜவர்கலால் நேரு, பாரதமாதா, விவேகானந்தர், கட்டபொம்மன், வேலு நாச்சியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் வேடம் அணிந்து சுதந்திர தின எழுச்சி உரையாற்றினர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு 24 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி பரிசு பொருட்களை வழங்கினார். இளநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பெற்றோர் ஆசிரியர் பெருமக்கள் விழாவில் பங்கேற்றனர்

Updated On: 15 Aug 2022 4:40 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  2. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  3. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  4. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  5. ஆன்மீகம்
    ‘காக்கும் கடவுள் கணேசன் அருளால் எல்லாம் நன்மையாகும்’ - கணேஷ் சதுர்த்தி...
  6. டாக்டர் சார்
    கோடையில் ஜிலு ஜிலு தண்ணீரை குடிக்கலாமா..? அவசியம் தெரியணும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    கணவருக்கு திருமண நாள் வாழ்த்துகள்!
  8. வீடியோ
    🔴LIVE : Climax-ல ஒன்னு இருக்கு ! | PT Sir Movie Press Meet ||...
  9. ஆன்மீகம்
    புனிதமான வாழ்க்கையை கொண்டாடும் சந்தோஷமான ரமலான் தின வாழ்த்துகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    என் காதல் சிகரத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து..!