/* */

திருச்சியில் நோய் கொடுமையால் எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை

திருச்சியில் நோய் கொடுமையால் எலி பேஸ்ட், தூக்க மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சியில் நோய் கொடுமையால்  எலிபேஸ்ட் மாத்திரை தின்று வாலிபர் தற்கொலை
X

தற்கொலை செய்து கொண்ட சேட் முகமது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர்பகுதியை சேர்ந்த முகமது அலிஜின்னா மகன் சேட் முகமது (வயது 27).இவர் ஐ.டி.ஐ. படித்து முடித்து சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்கடந்த 6 மாதத்துக்கு முன்னர் திருச்சிக்கு திரும்பியுள்ளார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்த இவருக்குஏற்பட்ட மன உளைச்சல்காரணமாக எலியை பிடிக்கபயன்படுத்தும் எலிபேஸ்ட் மற்றும் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வீட்டில் மயங்கி கிடந்த இவரை திருச்சி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேட் முகமது உயிரிழந்தார்.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 13 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  5. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  7. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  9. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  10. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!