ஊழியருக்கு ஆறுதல் கூறினார் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன்

விபத்தில் காயம் அடைந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன்.
Poochi Murugan-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தஞ்சாவூர் கிளை அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் முகுந்தன் சமீபத்தில் நடந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன் நேரில் சந்தித்து நலம் விசாரித்து அவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். உடன் செயற் பொறியாளர் (திருச்சி வீட்டு வசதி பிரிவு) கார்த்திகேயன், , தொ.மு.ச.மாநில துணை தலைவர் இரா.முத்துவிஜயன், கோட்ட கணக்கர் சுதர்சனம் , மற்றும் தஞ்சாவூர் , திருச்சி, வீட்டு வசதி வாரிய ஊழியர்கள் உடன் இருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu