/* */

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு

எனது பிறந்த நாளை கொண்டாட வில்லை. எனக்கு வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வரவேண்டாம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

HIGHLIGHTS

பிறந்த நாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம்: அமைச்சர் கே.என்.நேரு
X

அமைச்சர்  கே.என்.நேரு

தி.மு.க. முதன்மைச் செயலாளரும் தமிழக நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொடர்மழை காரணமாகவும் அடுத்த 4, 5 நாட்களுக்கு கடுமையான மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதாலும், வரும் 9-ந்தேதி அன்று எனது பிறந்த நாளை நான் கொண்டாட விரும்ப வில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்றைய தினம் நான் ஊரில் இல்லாத காரணத்தால் எனக்கு வாழ்த்து சொல்வதற்காக யாரும் நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Updated On: 8 Nov 2021 2:51 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா