/* */

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு

திருச்சி நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

HIGHLIGHTS

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகை திறப்பு
X
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விருந்தினர் மாளிகையை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து  குத்துவிளக்கேற்றினார்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கான விருந்தினர் மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இந்த விருந்தினர் மாளிகையைஇன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் விழா சிறப்புரையாற்றினார்கள். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு, திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கே பாபு, திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தலைமை குற்றவியல் நீதிபதி சாந்தி ஆகியோரும் வழக்கறிஞர்களும், நீதித்துறை உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.

Updated On: 24 April 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!