/* */

திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவிப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அரசு உத்தரவின் படி திருச்சி மாவட்டத்திலும் நாளை கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Updated On: 25 Jan 2022 4:29 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்