/* */

பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்

தூளாக்கி பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்.

HIGHLIGHTS

பவுடர் டப்பாவில் கடத்தி வந்த ரூ.22.61 லட்சம் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் 

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 2 பயணிகள், தங்கத்தை தூளாக்கி பவுடர் டப்பாவில் கலந்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.22.61லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On: 12 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு