/* */

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்ம சாவு

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட இளம்பெண் மர்மமாக இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சியில் கோழிக்கறி வாங்கி சாப்பிட்ட  இளம்பெண் மர்ம சாவு
X

திருச்சி உறையூர் வைக்கோல்காரத் தெருவைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகள் ஜோதிகா (வயது 18). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிக்கன் வாங்கி சமைத்து, சாப்பிட்டுள்ளனர். இதில் ஜோதிகாவுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து வீடு சென்ற ஜோதிகாவுக்கு நேற்று அதிகாலை மீண்டும் உடல்நிலை மோசமாகி மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜோதிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிகா இறப்புக்கு, அவர் சாப்பிட்ட சிக்கன் தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?