/* */

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவிப்பு

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் மாலை அணிவிப்பு
X

திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2022 12:12 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?