/* */

விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு

திருச்சி விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பல்

HIGHLIGHTS

விமான நிலையம் அருகே நகை வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் பறிப்பு
X

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜமீர் (வயது 34). நகை வியாபாரி. இவரது நண்பர் துபாய் செல்வதால், அவரை ஜமீர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது விமான நிலையம் அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் பகுதியில் அவர் சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த சிலர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றனர்.

இது குறித்து ஜமீர் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  4. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  5. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  6. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  8. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்