/* */

காந்தி ஜெயந்தி நாளில் திருச்சி நகரில் ஆடு, மாடு வெட்ட தடை

திருச்சி நகரில் காந்தி ஜெயந்தி தினத்தன்று ஆடு மாடு வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி நாளில் திருச்சி நகரில் ஆடு, மாடு வெட்ட தடை
X

வருகிற 02.10.2021 சனிக்‌ கிழமை அன்று காந்தி ஜெயந்தி தினம்‌ ஆகும்.தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சையை கடைபிடித்து வந்த மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளில் ஆடு, மாடு வெட்டுவதற்கு அனுமதி கிடையாது.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஆடு,மாடு வதைக்‌ கூடங்கள்‌ மற்றும்‌ இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து இறைச்சிக்‌ கடைகளும்‌ செயல்படக்கூடாது என மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் அறிவித்து உள்ளார்.

Updated On: 30 Sep 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  4. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  5. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  6. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  7. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  8. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  9. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  10. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு