/* */

திருச்சி: பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றவர் கைது

திருச்சியில் பழ வியாபாரியை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: பழ வியாபாரியிடம் கத்தி முனையில் பணம் பறிக்க முயன்றவர் கைது
X

திருச்சி மேலசிந்தாமணி சுப்பிரமணியசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 41). இவர் என்.எஸ்.பி, ரோட்டில் சைக்கிளில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது சிந்தாமணி பூசாரித்தெரு, அண்ணாநகரை தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 27) என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 கேட்டு மிரட்டியதாக திருமுருகன் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 23 Nov 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  3. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  5. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  7. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  10. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?