/* */

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த போது தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்
X

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி சிங்கார தோப்பு, தேரடி பஜார், என்.எஸ்.பி. ரோடு பகுதிகளில் ஏராளமான தரைக்கடைகள் உள்ளன. பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள் மற்றும் கைக்குட்டை உள்ளிட்டவற்றை வியாபாரிகள் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறார்கள். இதனை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் திருச்சி மாநகராட்சி இன்று அப்புறப்படுத்த முயற்சித்தது. ஜேசிபி எந்திரத்துடன் வந்த அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இதனால் தரைக்கடை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Updated On: 18 May 2022 12:49 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!