/* */

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு உண்டானது.

HIGHLIGHTS

திருச்சியில் விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
X

திருச்சியில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

உர விலையை உயர்த்தப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு இலாபகரமான விலை வழங்க வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.


இந்த போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் போலீசார் கதவை மூடினர். இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல் துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 6 May 2022 9:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.