/* */

போலி பாஸ்போர்ட்டில் துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது

திருச்சி விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் மூலம் துபாய் செல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

போலி பாஸ்போர்ட்டில்   துபாய் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது
X

திருச்சி விமான நிலையம் (பைல் படம்)

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் திருச்சியில் இருந்து துபாய் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த வாலிபரிடம் அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் தணிக்கை செய்து பார்த்ததில், பாஸ்போர்ட்டில் அவரது பெயர் முகமத் முஜிபூர் தந்தை பெயர் ரெய்னா முகமது‌ என போலி பெயர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக குடியேற்ற தணிக்கை பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலியான பெயர் மற்றும் தந்தை பெயரை மாற்றி பாஸ்போர்ட் எடுத்து கொண்டு துபாய் செல்ல இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் அவரது உண்மையான பெயர் முஜிபூர் ரகுமான், தந்தை பெயர் அப்துல் காதர், சல்லி மலை, ராமநாதபுரம், மாவட்டம் என தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முயன்ற வாலிபர் மீது அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது