/* */

திருச்சியில் நாளை மறுநாள் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

திருச்சியில் நாளை மறுநாள் தனியார் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

திருச்சியில் நாளை மறுநாள் தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
X

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறு நாள் (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்ட பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் அனைவரும் காலை 10.30 மணிக்குள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ் மற்றும் சுயவிபர குறிப்புகள் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொண்டு பயனடையுமாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்.

Updated On: 20 April 2022 2:56 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு