/* */

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார், மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பரஞ்ஜோதி.

HIGHLIGHTS

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார், மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி
X

எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு. பரஞ்ஜோதி.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகிய பதவிகளுக்கான அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமை கழகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

அதன்படி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையொட்டி பரஞ்ஜோதி கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

Updated On: 28 April 2022 4:06 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?