/* */

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழாவையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி மாவட்ட வியாபார கழக அலுவலகத்தில்  தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் சார்பில் இன்று காலை இந்திய குடியரசு தின விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

விழாவில் திருச்சிராப்பள்ளி மாவட்ட வியாபாரக் கழகத்தின் துணைத் தலைவர் ரேன்சன் தாமஸ் ஆரோக்கியராஜ் தலைமையில் வியாபாரக் கழகத்தின் செயலாளர் எம்.தங்கராஜ்,இணைச் செயலாளர் சீத்தாராமன் , பொருளாளர் கே.டி.தனபால் ஆகியோர் முன்னிலையில் நிர்வாக குழு உறுப்பினரும் திருச்சி நாகப்பா கார்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளருமான லெக்ஷ்மணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கீதம் பாடப் பட்டது.

விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் பத்திநாதன் , பாலசுப்பிரமணியன்,எழில் ஏழுமலை, பாலகிருஷ்ணன், மாரிமுத்து, கண்ணன், ஆசீர்வாதம், சுந்தரேசன்,சந்தான கிருஷ்ணன், மேலாளர் அருள், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .விழா முடிவில் பத்தி நாதன் நன்றி கூறினார்.

Updated On: 26 Jan 2022 2:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...