/* */

திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்

திருச்சியில் வெள்ளத்தை எதிர் கொள்ள தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உள்ளனர்.

HIGHLIGHTS

திருச்சியில் தயார் நிலையில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர்
X

திரு்ச்சியில்  பேரிடர் மேலாண்மை மீட்பு குழு தயார் நிலையில் இருப்பதை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பார்வையிட்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. திருச்சி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நகரின் பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகர போலீசார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள்.மேலும் வெள்ளம் அதிகரித்தால் மக்களை மீட்பதற்காக பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவும் தயார் நிலையில் உள்ளது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்படி ஒரு ஆய்வாளர் 10போலீசார் கொண்ட தலா இரண்டு பேரிடர் மேலாண்மை மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழுவினர் உரிய பாதுகாப்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

Updated On: 10 Nov 2021 4:58 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  2. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  4. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  5. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  7. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  8. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  9. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...
  10. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...