/* */

குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், வெளி நாடு செல்லவிருந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குற்ற வழக்கில் தேடப்பட்ட நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது
X

திருச்சியில் இருந்து குவைத் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் வந்தார். அவரது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சலீம், திருவாரூர் காவல் நிலையத்தில் வழக்கில் தேடப்படும் நபர் என்பது தெரிய வந்தது. அதன் பேரில் திருவாரூர் போலீசாருக்கு விமான நிலைய அரிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருவாரூர் போலீசாரிடம் சலீம் ஒப்படைக்கப்பட்டார்.

Updated On: 18 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  2. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  4. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  5. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  6. வீடியோ
    DMK ஆட்சி, Kamarajar ஆட்சி Seeman சொன்ன பதில் !#seeman #seemanism #ntk...
  7. வீடியோ
    Kamarajar-ரிடம் படம் எடுக்க சொன்ன இயக்குநர் Sundaram ?#seeman...
  8. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  9. சினிமா
    இந்தியன் 2 படத்தில் இந்தியன் 3 அப்டேட்.. சூப்பர் சர்ப்ரைஸ்!
  10. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...