/* */

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி பரிசு

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு திருச்சி மாநகராட்சி பரிசு
X

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி சார்பில் 6-வது கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமில் தடுப்பூசி போட்ட பயனாளிகளுக்கு கோட்டம் வாரியாக முதல் பரிசாக 4 பேருக்கு பிரிட்ஜ்களும், இரண்டாம் பரிசாக 4 பேருக்கு வாஷிங் மிஷின்களும், மூன்றாம் பரிசாக 8 பேருக்கு வெட்கிரைண்டர்களும் மற்றும் ஆறுதல் பரிசுகளாக 40 பேருக்கு சைக்கிள்களும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில் 23ஆம் தேதி தடுப்பூசி போட்டுக் கொண்ட 27,632 நபர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 50 பேருக்கு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் இந்த பரிசுகளை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கினார்.

Updated On: 31 Oct 2021 3:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!