/* */

கொரோனா ஊரடங்கால் திருச்சியில் சிக்கிய சீன வாலிபர் அனுப்பி வைப்பு

கொரோனா ஊரடங்கால் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்த சீன வாலிபர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கால்  திருச்சியில் சிக்கிய சீன வாலிபர் அனுப்பி வைப்பு
X

சீன நாட்டை சேர்ந்தவர் மோஷிஷி (வயது39). இவர் விசாகாலம் முடிந்து பல நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்தார். கொரோனா பரவல் காரணமாக சீனாவுக்கு விமானம் இயக்கப்படவில்லை. இதனால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் சீனாவுக்கு விமான போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து அவர் சொந்த நாட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு முகாமில் இருந்த அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாகனத்தில் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். சென்னையிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் சென்ற அவர், அங்கிருந்து சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 20 Dec 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பள்ளிகளில் காலை உணவு வகைகளை தரமாக வழங்க வேண்டும்: முதன்மை செயலர்...
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை 3 நாட்களில் 60 பைசா குறைந்தது :...
  3. அரசியல்
    பிரதமர் மோடி தான் பிறவி எடுத்ததன் நோக்கம் பற்றி என்ன சொன்னார்?
  4. திருவண்ணாமலை
    தமிழக வெற்றி கழகம் சார்பில் மதிய உணவு..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஹோட்டலில் சாப்பிட போறீங்களா..? கொஞ்சம் கவனம் வைங்க..!
  6. திருவண்ணாமலை
    தபால் வாக்குகள் எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி கூட்டம்..!
  7. ஈரோடு
    ஈரோடு அரசு மருத்துவமனையில் நோயாளியை தூக்கி சென்ற விவகாரம்: இணை...
  8. ஆரணி
    ஸ்ரீ மாரியம்மன் பூப்பல்லாக்கு திருவிழா..!
  9. வீடியோ
    தேர்தலில் VK Pandian நிற்கட்டும் நாங்கள் தடுக்கவில்லை Annamalai...
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் 1008 கலசபிஷேகம்..!