/* */

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் இன்று 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 42 பேர் இன்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 474 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று திருச்சி மாவட்டத்தில் கொரோனா உயிர்ப்பலி எதுவும் இல்லை என சுகாதார துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 23 Oct 2021 4:49 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்