திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் 383 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி