/* */

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

அங்கன்வாடி பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

HIGHLIGHTS

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை-அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
X
திருச்சியில்நடந்த நிகழ்ச்சியில் பணி நியமன ஆணையை அமைச்சர் நேரு வழங்கினார்.

திருச்சி வயலுார் ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கலுாரியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார் . பின்னர் பணியின் போது மரணமடைந்த அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் வாரிசுதாரர்கள் 4 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார் .

இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், பழனியாண்டி மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன் உதவி ஆணையர் செல்வபாலாஜி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, முன்னாள் துணை மேயர் அன்பழகன் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!