/* */

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்

திருச்சி மாநகராட்சி 23வது வார்டு காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் தூர்வாரும் பணி துவக்கம்
X

திருச்சி காந்திபுரம் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்  தூர்வாரும் பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்டம் பழைய வார்டு எண் 55, புதிய வார்டு எண் 23, காந்திபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் உள்ள சக்தி மாரியம்மன் நகர் வழியாக தேவர் காலனி சொல்லும் மழைநீர் வடிகால் பல ஆண்டுகாலமாக தூர்வாரப்படாமல் இருந்தது.

இதனை தூர்வாரி சுத்தம் செய்யும் பணி இன்று துவங்கியது. இப்பணியினை வார்டு எண் 23, மாமன்ற உறுப்பினர் க.சுரேஷ் துவக்கி வைத்தார். மாநகராட்சி சிறப்பு தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 March 2022 4:46 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!