/* */

திருச்சியில் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் மாயம்

திருச்சியில் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் என மாயமானார்.

HIGHLIGHTS

திருச்சியில் விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி திடீர் மாயம்
X

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த விடுதியில் தங்கி படிக்கும் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு மாணவி முல்லை ஆசிகா நாச்சியார் (வயது 19) என்பவர் தனது பாட்டி வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. பாட்டி வீட்டுக்கும் செல்ல வில்லை. இதையடுத்து பல இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை .இது குறித்து அவரது தாய் பாத்திமா நாச்சியார் கே.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

Updated On: 6 Dec 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!