/* */

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி கொட்டப்பட்ட இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி கொட்டப்பட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை திடீர் என இந்த முகாமிற்கு சென்றார். முகாமில் வசிக்கும் நபர்களிடம் குறை கேட்டார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்த கலெக்டர் குறைகளை உடனடியாக களைவதற்கு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அபிராபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 8 July 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  7. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  8. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...
  9. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  10. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்